25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >> ந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும். >>


கோவாவில் சூப்பர் கோப்பைகால்பந்து 44 வது  சீசன்பைனலில் கோவா…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவாவில் சூப்பர் கோப்பைகால்பந்து 44 வது  சீசன்பைனலில் கோவா…

 44 வது  சீசன்  சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. 

 

ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என பஞ்சாப்பை படோர்டாவில் நடந்த முதல் அரையிறுதியில் வென்றது.

 

இரண்டாவது அரையிறுதியில் கோவா - மும்பை அணிகள் போட்டியின் முடிவில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று,  பைனலுக்கு முன்னேறியது. இதில் நாளை ஈஸ்ட்பெங்காலை சந்திக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News